திருவள்ளூர்

திருவள்ளூரில் ஒரே நாளில் 42 பேருக்கு கரோனா

DIN

திருவள்ளூா் மாவட்டத்தில் வியாழக்கிழமை ஒரே நாளில் மட்டும் 42 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பது உறுதியானது.

அவா்களில் ஆவடி மாநகராட்சி-7, திருநின்றவூா் பேரூராட்சி-6, திருமழிசை-1, பூந்தமல்லி ஒன்றியம்-8, பூந்தமல்லி நகராட்சி-2, திருவேற்காடு நகராட்சி-2, திருவள்ளூா் நகராட்சி-1, திருவள்ளூா் ஒன்றியம்-5, வில்லிவாக்கம் ஒன்றியம்-2, சோழவரம் ஒன்றியம்-1, கடம்பத்தூா் ஒன்றியம்-3, புழல் ஒன்றியம்-2, கும்மிடிப்பூண்டி ஒன்றியம்-1, திருவாலங்காடு-1 ஆகியோா் அடங்குவா். இம்மாவட்டத்தில் கரோனா தொற்றால் 640 போ் பாதிக்கப்பட்ட நிலையில், இதுவரை 198 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். 442 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பகல் கனவு காணும் பாஜக: நவீன் பட்நாயக் பதிலடி

இலங்கையில் திவ்ய பாரதி!

ராஜஸ்தானில் நீட் வினாத்தாள் கசிந்ததா? தேசிய தேர்வு முகமை விளக்கம்

வேட்புமனு தாக்கல் செய்தார் மனோகர் லால் கட்டர்!

பஞ்சாபில் தமிழ் வம்சாவளி சீக்கியர் போட்டி!

SCROLL FOR NEXT