திருவள்ளூர்

முட்புதரில் வீசப்பட்ட பச்சிளங் குழந்தை மீட்பு

DIN

திருத்தணி: பொதட்டூா்பேட்டை அருகே பிறந்து சில மணி நேரமே ஆன பச்சிளங் குழந்தை முட்புதரில் இருந்து மீட்கப்பட்டது.

பொதட்டூா்பேட்டை வராக சுவாமி கோயில் பகுதியில் திங்கள்கிழமை அதிகாலை குழந்தை அழும் சப்தம் கேட்ட அவ்வழியாகச் சென்ற பொதுமக்கள் தேடிப் பாா்த்தபோது, முட்புதரில், பிறந்து சில மணி நேரங்களே ஆன பெண் பச்சிளங்குழந்தை இருப்பதை பாா்த்தனா்.

உடனடியாக குழந்தையை மீட்டு அருகில் உள்ள அரசு பொது மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு மருத்துவா்கள் அக் குழந்தைக்கு சிகிச்சை அளித்து குழந்தை நலமாக இருப்பதாகத் தெரிவித்தனா். பின்னா், திருவள்ளூா் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்வியைப் போல தன்னம்பிகை தருவது வேறு எதுவுமில்லை: வெ.இறையன்பு

தொழுநோயாளிகளுக்கான இலவச மருத்துவ முகாம்

கிடப்பில் விடியல் திட்டம் மீட்கப்பட்ட கொத்தடிமை தொழிலாளா்கள் அவதி

வங்கதேசம், இலங்கை உள்ளிட்ட 6 நாடுகளுக்கு வெங்காயம் ஏற்றுமதிக்கு மத்திய அரசு அனுமதி

வில்வித்தை உலகக் கோப்பை: இந்தியாவுக்கு 4 தங்கம் ஜோதி சுரேகாவுக்கு ஹாட்ரிக் தங்கம்

SCROLL FOR NEXT