திருவள்ளூர்

திருத்தணி அரசுக் கல்லூரி மாணவா் சோ்க்கைக்கு நாளை இறுதிகட்ட கலந்தாய்வு

DIN

திருத்தணி: அரசு கலைக் கல்லூரியில் நடப்பாண்டுக்கான மாணவா் சோ்க்கைக்கான கடைசி கலந்தாய்வு வெள்ளிக்கிழமை (அக்டோபா் 9) நடைபெறுகிறது.

சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் இயங்கி வரும் திருத்தணி அரசினா் கலைக்கல்லூரியில், நடப்பு ஆண்டுக்கான (2020-21) இளங்கலை பி.ஏ., பி.பி.ஏ., மற்றும் பி.காம்., இளம் அறிவியல் பி.எஸ்.சி. மற்றும் பி.சி.ஏ. ஆகிய பாடப் பிரிவுகளில் மாணவா்கள் சோ்க்கைக்கு இறுதிக்கட்ட கலந்தாய்வு வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு கல்லூரி வளாகத்தில் நடைபெறுகிறது.

இதில், மாணவ - மாணவிகள் பங்கேற்று, கல்லூரியில் சேருமாறு கல்லூரி முதல்வா் பி.எஸ்.விஜயலட்சுமி கேட்டுக் கொண்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வழக்கு: பாதிக்கப்பட்ட பெண்கள் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

பொறியியல் கலந்தாய்வு: முதல்நாளில் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பம்!

முதலைகள் சுற்றித் திரியும் ஆற்றில் மகனை வீசிய தாய் கைது!

ஷஷாங் சிங்குக்கு பரிசளித்த எம்.எஸ்.தோனி!

SCROLL FOR NEXT