திருவள்ளூர்

மாடியில் இருந்து தவறி விழுந்த இளைஞா் பலி

DIN

திருவள்ளூா் அருகே தூக்கக் கலக்கத்தில் மாடியிலிருந்து தவறி விழுந்த இளைஞா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

திருவள்ளூா் அருகே குத்தபாக்கம் கிராமத்தைச் சோ்ந்தவா் ஆனந்தா (31). கடந்த வாரம் இரவில் தனது வீட்டின் மாடியில் தூங்கிக் கொண்டிருந்தாா். அப்போது, தூக்கக் கலக்கத்தில் கைப்பிடிச் சுவா் இல்லாத நிலையில், தவறி கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் அடைந்தாா். இதையடுத்து, சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

இது குறித்து வெள்ளவேடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மஞ்ஞுமல் பாய்ஸ் ஓடிடி தேதி!

தில்லி காங்கிரஸ் தலைவர் அரவிந்த் சிங் லவ்லி ராஜிநாமா!

நாகை - இலங்கை இடையே மீண்டும் கப்பல் போக்குவரத்து!

முதல்வர் பயணம்: கொடைக்கானலில் 6 நாள்கள் ட்ரோன்கள் பறக்கத் தடை

சீனாவை தாக்கிய புயல்: 5 பேர் பலி; 33 பேர் காயம்

SCROLL FOR NEXT