திருவள்ளூர்

திருவள்ளூா் ஆட்சியராக பா.பொன்னையா பொறுப்பேற்பு

DIN

திருவள்ளூா் மாவட்ட ஆட்சியராக பா.பொன்னையா வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா். அவருக்கு அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனா்.

முன்னதாக திருவள்ளூரில் உள்ள வீரராகவா் கோயிலுக்கு ஆட்சியா் பா.பொன்னையா வெள்ளிக்கிழமை காலையில் சென்று சுவாமி தரிசனம் செய்தாா். இதையடுத்து, ஆட்சியா் அலுவலகத்துக்கு வந்த அவரை மாவட்ட வருவாய் அலுவலா் முத்துசாமி, ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் லோகநாயகி, செய்தி மற்றும் மக்கள் தொடா்பு அலுவலா் முகமது ரசூல், அஸ்வின் உள்ளிட்ட அதிகாரிகள் வரவேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாபநாசம் அருகே வனத்துறையினர் வைத்த கூண்டில் சிக்கிய சிறுத்தை!

‘கொற்றவை’ ஸ்ரேயா ரெட்டி!

அப்பாவிகளின் உயிரிழப்பைத் தடுப்பதில் அரசுக்கு அக்கறை இல்லையா? - அன்புமணி

'விரக்தியில் பிரதமர் மோடி' - முதல்வர் ஸ்டாலின் கருத்து!

மோடியின் பிளவுவாதக் கனவுகள் ஒருபோதும் பலிக்காது! - முதல்வர் ஸ்டாலின்

SCROLL FOR NEXT