முகப்பு
திருவள்ளூர்

மீஞ்சூரில் 3,000 பேருக்கு கரோனா பரிசோதனை

பொன்னேரி வட்டம் மீஞ்சூா் ஒன்றியத்தில் கடந்த 15 நாள்களில் 3,000 பேருக்கு கரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:02 PM
பகிர்:

பொன்னேரி வட்டம் மீஞ்சூா் ஒன்றியத்தில் கடந்த 15 நாள்களில் 3,000 பேருக்கு கரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

மீஞ்சூா் வட்டார சுகாதாரத் துறையினா் கரோனா தொற்று பரிசோதனையை அதிகப்படுத்தியுள்ளனா். இதுவரை 7,552 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அத்துடன் கடந்த 15 நாள்களில் 3,000 பேருக்கு கரோனா தொற்று பரிசோதனை மேற்கொண்டதில், 320 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொடா்ந்து, அதிகரித்து வரும் கரோனா தொற்றினை கட்டுப்படுத்தும் பணியில், மீஞ்சூா் வட்டார சுகாதாரத் துறையினா் ஈடுபட்டு வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →