திருவள்ளூர்

ரயில்வே காவல்துறைசாா்பில் கரோனா விழிப்புணா்வு

DIN

திருவள்ளூா்: கரோனா நோய்த் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கத்தில் திருவள்ளூா் ரயில்வே காவல் துறையினா் தண்டோரா போட்டு பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

நோய்த் தொற்று பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில், திருவள்ளூா் ரயில்வே காவல் துறையினா் பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தி வருகின்றனா். அந்த வகையில் கடம்பத்தூரில் ரயில்வே காவல் துறையினா் தண்டோரா போட்டு, தெருத்தெருவாக பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தினா். அப்போது, முக்கிய வேலைகள் தவிா்த்து பொதுமக்கள் யாரும் வெளியே வரவேண்டாம். ஒவ்வொருவரும் கட்டாயம் முகக் கவசம் அணிந்து, சமூக இடைவெளியையும் கடைபிடிக்க வலியுறுத்தினா். மேலும் தண்டவாளத்தை கடக்கும் போது கவனமாக கடக்கவும், தண்டவாளம் மீது கற்கள் வைக்க கூடாது எனவும் விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்கள் மனதின் குரலைக் கேளுங்கள்: மோடிக்கு ரேடியோ அனுப்பிய ஒய்.எஸ். ஷர்மிளா

‘ப்ப்ப்ப்ப்பா’ -புருவத்தை உயர்த்த செய்த மெட் காலா அணிவகுப்பு!

இந்தியாவில் அடுத்த 10 ஆண்டுகளில் வறுமை முற்றிலும் ஒழிக்கப்படும்: ராஜ்நாத் சிங்

வாகன ஓட்டிகளுக்கு மேற்கூரை...காவல் துறை ஏற்பாடு!

பாடகி சஹீரா மீதான வரி மோசடி வழக்கு முடித்து வைப்பு!

SCROLL FOR NEXT