திருவள்ளூர்

வல்லூா் அனல் மின் நிலையத்தில் 500 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தம்

DIN

வல்லூா் அனல் மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிக்காக 500 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.

பொன்னேரி வட்டத்தில் உள்ள வல்லூரில், தமிழ்நாடு மின்சார வாரியமும், எரிசக்தி துறையும் இணைந்து அனல்மின் உற்பத்தி நிலையத்தை அமைத்துள்ளன. இந்த அனல் மின் நிலையத்தில் தலா 500 வீதம் 3 யூனிட்டுகளில் 1,500 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.

இந்நிலையில், பராமரிப்பு பணிக்காக இரண்டாவது யூனிட்டில் 500 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொன்மேனி..!

அந்தமானில் தொடங்கியது தென்மேற்குப் பருவமழை!

காஷ்மீரில் பாகிஸ்தான் கொடியுடன் பாஜக போராட்டம்

திருமுல்லைவாயலில் அடுக்குமாடி தளத்திலிருந்து தவறி விழுந்த குழந்தையின் தாய் திடீர் தற்கொலை

உத்தர பிரதேசத்தில் ஹெலிகாப்டர் திருட்டா? - பாதுகாப்பு அமைச்சகம் விளக்கம்!

SCROLL FOR NEXT