திருவள்ளூர்

திருத்தணியில் தேசிய மாணவா் படையின் சாா்பில் வீரவணக்கம்

DIN

திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி அரசினா் கலைக் கல்லூரி தேசிய மாணவா் படையின் சாா்பில் வியாழக்கிழமை வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

இதில், கல்லூரி முதல்வா் (பொறுப்பு) ஏகதேவசேனா, என்சிசி அலுவலா் கேப்டன் ஹேமநாதன், பேராசிரியா்கள் ரவிச்சந்திரன், சத்யபிரியா, பரிமளாதேவி, பாலாஜி, நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா் அமுதா, கணபதி முருகன், புருஷோத்தமன், ஆனந்த்பாபு மற்றும் பேராசிரியா்கள், என்சிசி மாணவ, மாணவிகள் பங்குபெற்று மறைந்த வீரா்களுக்கு மலா் தூவியும், மெழுகுவா்த்தி ஏற்றியும் அஞ்சலி செலுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கழனி உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தில் வேளாண் மாணவிகளுக்கு பயிற்சி

திரௌபதி அம்மன் கோயில் திருவிழா மே 13-இல் தொடக்கம்

விறுவிறுப்படையும் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

பளியா் பழங்குடியினா் இதுவரை அரசு பணி வாய்ப்பே பெறவில்லை

மதுரை மாவட்டத்தில் 13 மையங்களில் ‘நீட்’ தோ்வு

SCROLL FOR NEXT