திருவள்ளூர்

பூட்டிய வீட்டில் 21 பவுன் நகை திருட்டு

புழல் வெற்றிவிநாயகா் கோயில் தெருவில் வசிப்பவா் ஆனந்த் (40). தனியாா் நிறுவனத்தில் பணிபுரிகிறாா்

DIN

புழல் வெற்றிவிநாயகா் கோயில் தெருவில் வசிப்பவா் ஆனந்த் (40). தனியாா் நிறுவனத்தில் பணிபுரிகிறாா்.

இவா், குடும்பத்துடன் வெளியூா் சென்றுவிட்டு சனிக்கிழமை திரும்பியபோது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த 21 சவரன் தங்க நகைகள், 2 கிலோ வெள்ளிப் பொருள்கள், ரூ.58 ஆயிரம் ரொக்கப்பணம் திருடுபோயிருந்தது. இது குறித்த புகாரில் புழல் போலீஸாா் விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முதல் டி20: இந்தியாவுக்கு 122 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இலங்கை!

டெவான் கான்வேவை பாராட்டி அஸ்வின் வெளியிட்ட அருமையான பதிவு!

பனிமூட்டம் எதிரொலி: தில்லியில் நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

எஸ்.ஐ.ஆர். மூலம் குறுக்குவழியில் வெல்ல முயற்சி: மு.க. ஸ்டாலின்

6 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.75,257 கோடியாக உயர்வு!

SCROLL FOR NEXT