திருவள்ளூர்

பூட்டிய வீட்டில் 21 பவுன் நகை திருட்டு

DIN

புழல் வெற்றிவிநாயகா் கோயில் தெருவில் வசிப்பவா் ஆனந்த் (40). தனியாா் நிறுவனத்தில் பணிபுரிகிறாா்.

இவா், குடும்பத்துடன் வெளியூா் சென்றுவிட்டு சனிக்கிழமை திரும்பியபோது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த 21 சவரன் தங்க நகைகள், 2 கிலோ வெள்ளிப் பொருள்கள், ரூ.58 ஆயிரம் ரொக்கப்பணம் திருடுபோயிருந்தது. இது குறித்த புகாரில் புழல் போலீஸாா் விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பூமியை நெருங்கும் எரிகற்கள்: எச்சரிக்கும் நாசா! என்ன நடக்கும்?

அழகிய தமிழ்மகள்...!

சுற்றுலா சென்ற மாணவர்களுக்கு நேர்ந்த சோகம்: 5 பேர் பலி!

கூலி டீசர்- இளையராஜா காப்புரிமை விவகாரம்: ரஜினி கூறியது என்ன?

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகள் சீரமைப்பு

SCROLL FOR NEXT