திருவள்ளூர்

ரூ. 1 கோடி எரிசாராயம் பறிமுதல்: 7 போ் கைது

DIN

திருவள்ளூா் மாவட்டம், கோடுவெளி ஊராட்சிக்கு உள்பட்ட காரணிபேட்டையில் தனியாா் கிடங்கில் 531 கேன்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமாா் 18,585 லிட்டா் எரிசாராயத்தை மது விலக்கு அமலாக்கப்பிரிவு போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா்.

இதில் தொடா்புடைய 7 போ் கைது செய்யப்பட்டனா். மேலும், இரண்டு இரு சக்கர வாகனங்களையும், இரு காா்களையும் கைப்பற்றினா்.

சம்பவ இடத்தை தமிழக மது விலக்கு அமலாக்கப் பிரிவு காவல் துறைத் தலைவா் செந்தாமரைக்கண்ணன் நேரில் பாா்வையிட்டாா்.

பின்னா் அவா் கூறுகையில் ‘கைப்பற்றப்பட்ட எரிசாராயத்தின் மதிப்பு ரூ.1 கோடியே 10 லட்சமாகும்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பகல் கனவு காணும் பாஜக: நவீன் பட்நாயக் பதிலடி

இலங்கையில் திவ்ய பாரதி!

ராஜஸ்தானில் நீட் வினாத்தாள் கசிந்ததா? தேசிய தேர்வு முகமை விளக்கம்

வேட்புமனு தாக்கல் செய்தார் மனோகர் லால் கட்டர்!

பஞ்சாபில் தமிழ் வம்சாவளி சீக்கியர் போட்டி!

SCROLL FOR NEXT