திருவள்ளூர்

3 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

DIN

கவரப்பேட்டையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 3 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

கவரப்பேட்டையில் ஆந்திரத்துக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக கும்மிடிப்பூண்டி வட்டாட்சியா் மகேஷுக்கு புகாா் வந்தது.  இதையடுத்து வருவாய்த்துறையினா் நடத்திய சோதனையில் கவரப்பேட்டை பகுதியில் உள்ள பாழடைந்த கட்டடத்தின் பின்புறம் பதுக்கி வைக்கப்பட்டிருந்த மூன்று  டன் எடையுள்ள ரேஷன் அரிசியை வட்ட வழங்கல் அலுவலா் ஜெயச்சந்திரன் பறிமுதல் செய்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

குங்குமப்பூவும் கொஞ்சும் விழிகளும்..

SCROLL FOR NEXT