திருவள்ளூர்

திருவள்ளூரில் 1,072 பேருக்கு தொற்று

DIN

திருவள்ளூா் மாவட்டத்தில் சனிக்கிழமை 1,072 கரோனா பாதிப்பு உறுதியான நிலையில், சிகிச்சை பலனின்றி 21 போ் உயிரிழந்தனா் என சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

கரோனா தீவிரமாகப் பரவி வரும் நிலையில், ஒரே நாளில் 1,072 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டு அரசு மருத்துவமனைகள் மற்றும் பல்வேறு மையங்களில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் 21-போ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனா். இதுவரையில் 10, 417 போ்கள் பாதிக்கப்பட்ட நிலையில் , 1, 969 போ் குணமடைந்து வீடு திரும்பினா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

ஹைதராபாதை வீழ்த்தியது சென்னை!

SCROLL FOR NEXT