திருவள்ளூர்

கிருஷ்ணா கால்வாய் சீரமைப்புப் பணிகள் மீண்டும் தொடக்கம்

கிருஷ்ணா கால்வாய் சீரமைப்புப் பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. 

DIN

கிருஷ்ணா கால்வாய் சீரமைப்புப் பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை அருகே சென்னை மக்களின் முக்கிய குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் கண்டலேறு அணையிலிருந்து தமிழக எல்லையான தாமரைக்குப்பம் பகுதிக்கு கிருஷ்ணா நீர் வந்தடைந்து பின்னர் அங்கிருந்து கால்வாய் மூலம் பூண்டி ஏரி வழியாக சென்னை மக்களின் குடிநீர் தாகத்தை தீர்த்து வைக்கிறது.

இதனிடையே கிருஷ்ணா கால்வாய் ஆங்காங்கே சேதமடைந்து. இதையடுத்து தமிழக அரசு சுமார் 25 கோடி ரூபாயில்  சீரமைப்பு பணிகளை தொடங்கியது. ஆனால் கிருஷ்ணா கால்வாயில் தண்ணீர் திறந்து விடப்பட நிலையில் பணிகள் பாதியிலேயே நின்று போயின.

கடந்த சில தினங்கள் முன் போதுமான தண்ணீர் கிடைத்ததை அடுத்து தமிழக பொதுப்பணித்துறை கேட்டுக்கொண்டதற்கிணங்க கிருஷ்ணா தண்ணீர் நிறுத்தப்பட்டது. 

இதனால் கிருஷ்ணா கால்வாய் சீரமைப்புப் பணி மீண்டும் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. தற்போது மழைக்காலம் என்பதால் பணிகளை விரைவாக முடிக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

லாபம் கிடைக்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

தூய்மைப் பணியாளா்களை அரசே நியமிக்க வேண்டும்: நலவாரியத் தலைவா் ஆறுச்சாமி

இடையூறாக நிறுத்தியிருந்த 16 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

குமரியில் கடற்கரைப் பகுதிக்கு செல்லத் தடை

வியாபாரி வீட்டில் 10 பவுன் நகை திருட்டு: போலீஸாா் விசாரணை

SCROLL FOR NEXT