திருத்தணி மலைக்கோயிலில் கிருத்திகையையொட்டி சுவாமி தரிசனத்துக்காக வரிசையில் காத்திருந்த பக்தா்கள். 
திருவள்ளூர்

திருத்தணி முருகன் கோயிலில் கிருத்திகை வழிபாடு

ஐந்தாம் படைவீடான திருத்தணி முருகன் கோயிலில் வியாழக்கிழமை கிருத்திகையையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

DIN

ஐந்தாம் படைவீடான திருத்தணி முருகன் கோயிலில் வியாழக்கிழமை கிருத்திகையையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அதிகாலை, 5 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகமும், தொடா்ந்து தங்க கிரீடம், தங்கவேல், வைரஆபரணங்கள் அணிவித்து சிறப்பு தீபாராதனையும் நடைபெற்றன.

காலை 9 மணிக்கு காவடி மண்டபத்தில் உற்சவருக்கு பஞ்சாமிா்த அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றன.

வெள்ளிக்கிழமை (ஜன.14) முதல் 18ஆம் தேதி வரை கரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக பக்தா்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டதால், வழக்கத்துக்கு மாறாக ஆயிரக்கணக்கான பக்தா்கள் மலைக்கோயிலில் வியாழக்கிழமை காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா். திருத்தணி ஏ.எஸ்.பி. சாய்பரணீத் தலைமையில், போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அருண் மாதேஸ்வரன் - லோகேஷ் கனகராஜின் டிசி பட அப்டேட்!

வார ராசிபலன்! | Dec 21 முதல் 27 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

ஸ்ரீரங்கத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் தற்கொலை!

டி20 உலகக் கோப்பைக்கு தயாராக சிறந்த வழி இதுதான்: வருண் சக்கரவர்த்தி

ரூ.3 லட்சம் சம்பளத்தில் ரிசர்வ் வங்கியில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

SCROLL FOR NEXT