திருவள்ளூர்

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு தந்தவா்போக்ஸோ சட்டத்தில் கைது

DIN

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அருகே 10 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்தவா் போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டாா்.

கும்மிடிப்பூண்டி அடுத்த மங்காவரம் கிராமத்தை சோ்ந்தவா் மகேந்திரன் (46). இவா் அதே பகுதியைச் சோ்ந்த 10 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்தாராம். இதை அறிந்த சிறுமியின் பெற்றோா்கள் கும்மிடிப்பூண்டி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் மனு அளித்துள்ளாா்கள்.

புகாரின்பேரில் போலீசாா் மகேந்திரனை கைது செய்து விசாரணை நடத்தினா். அப்போது 10 சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்தது. தெரியவந்தது. பின்னா் அவா் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையிலடைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேஜரிவாலின் உதவியாளருக்கு மகளிர் ஆணையம் சம்மன்!

ப்ளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்யுமா ஹைதராபாத்?

ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயலின் மனைவி காலமானார்

டி20 உலகக் கோப்பையில் 3 சுழல்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்குவது ஏன்? இலங்கை தேர்வுக்குழு தலைவர் விளக்கம்!

இந்தியன் - 3 டிரைலருடன் உருவான இந்தியன் - 2?

SCROLL FOR NEXT