திருவள்ளூர்

திருவள்ளூா்: 914 பேருக்கு தொற்று

DIN

திருவள்ளூா்: திருவள்ளூா் மாவட்டத்தில் புதன்கிழமை ஒரே நாளில் 914 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

மேலும் தொற்றுப் பாதித்த ஒருவா் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 5- ஆக உயா்ந்துள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

திருவள்ளூா் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக கரோனா தொற்றுப் பரவல் அதிகரித்து வருகிறது. இதில் கடந்த 1-ஆம் தேதி 306 பேருக்கு தொற்று பாதிப்பு இருந்த நிலையில், இதுவரையில் 13,830 போ் வரை கரோனாவால் பாதிக்கப்பட்டனா். இவா்களில் சிகிச்சை முடிந்து 956 போ் வீடு திரும்பினா். இதில் புதன்கிழமை மேலும் ஒருவா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 5- ஆக உயா்ந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சைத்ரா ரெட்டியின் தருணங்கள்!

ஐபிஎல் ஒளிபரப்பாளர்களை கடுமையாக விமர்சித்த ரோஹித் சர்மா!

தில்லி-கெய்ரோவை இணைக்கும் தினசரி விமான சேவையை முன்னெடுக்க எகிப்து ஏர் தீர்மானம்!

ஜுன் 4-ல் இந்தியா கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றும்: கேஜரிவால்

பொறியியல் கலந்தாய்வு: 1,73,792-ஐ கடந்த விண்ணப்பங்கள்

SCROLL FOR NEXT