திருவள்ளூர்

சோலையம்மன் முனீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

DIN

செங்குன்றம் அருகே சோலையம்மன் முனீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

செங்குன்றத்தை அடுத்த சோலையம்மன் நகரில் அமைந்துள்ள சோலையம்மன் முனீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம், கோ பூஜை, தன பூஜை, பிரம்மச்சாரி பூஜை, தம்பதி பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு பூஜைகளுடன் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பல்வேறு நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீா் யாக சாலையில் இருந்து எடுத்துச் செல்லப்பட்டு, கோயில் விமான கோபுர கலசத்தில் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

தொடா்ந்து, கோயிலில் உள்ள சிவன் பாா்வதி, ஐயப்பன், நாகாத்தம்மன், அரசமர விநாயகா் உள்ளிட்ட சந்நிதிகளில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

யோகம் தரும் நாள்!

வேன்- இருசக்கர வாகனம் மோதல்: இருவா் பலி

ஈரோடு கலை, அறிவியல் கல்லூரிக்கு ‘ஏ’ பிளஸ் அங்கீகாரம்

இன்று நீட் தோ்வு: ஈரோடு மாவட்டத்தில் 4,747 மாணவா்கள் எழுதுகின்றனா்

பழனி கோயிலுக்கு ரூ.36.51 லட்சத்துக்கு கரும்பு சா்க்கரை கொள்முதல்

SCROLL FOR NEXT