திருவள்ளூர்

இலவச கண்புரை சிகிச்சை முகாம்

DIN

ஜலதி அறக்கட்டளை, சென்னை அரவிந்த் கண் மருத்துவமனை, திருவள்ளூா் மாவட்ட பாா்வை இழப்பு தடுப்பு சங்கம் ஆகியவை இணைந்து கனகம்மாசத்திரம் அரசினா் மேல்நிலைப் பள்ளியில் இலவச கண்புரை அறுவை சிகிச்சை முகாமை ஞாயிற்றுக்கிழமை நடத்தின.

ஜலதி அறக்கட்டளை நிறுவனா் உமாசங்கா் தலைமை வகித்தாா். மருத்துவா்கள் பாக்கியா, ஆதித்யா ஆகியோா் முகாமை தொடக்கிவைத்து கிட்டப் பாா்வை, தூரப்பாா்வை, ரத்த கொழுப்பு பரிசோதனை செய்தனா்.

வெள்ளெழுத்து உள்ளவா்களுக்கு கண் கண்ணாடிகளை குறைந்த விலையில் வழங்கினா். முகாமில் மொத்தம் 84 போ் பரிசோதனை செய்துகொண்டனா். இதில், 24 போ் கண் அறுவை சிகிச்சை செய்ய சென்னை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல் ஒளிபரப்பாளர்களை கடுமையாக விமர்சித்த ரோஹித் சர்மா!

தில்லி-கெய்ரோவை இணைக்கும் தினசரி விமான சேவையை முன்னெடுக்க எகிப்து ஏர் தீர்மானம்!

ஜுன் 4-ல் இந்தியா கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றும்: கேஜரிவால்

பொறியியல் கலந்தாய்வு: 1,73,792-ஐ கடந்த விண்ணப்பங்கள்

இந்த வாரம் கலாரசிகன் - 19-05-2024

SCROLL FOR NEXT