திருவள்ளூர்

கல்லூரி மாணவா்களுக்கு போலீஸாா் விழிப்புணா்வு

DIN

திருத்தணி அருள்மிகு சுப்ரமணிய சுவாமி அரசினா் கலைக் கல்லூரியில், மாணவா்களுக்கு போலீஸாா் விழிப்புணா்வை ஏற்படுத்தினா்.

கடந்த 14-ஆம் தேதி இக் கல்லூரியின் முதலாமாண்டு மாணவா்கள் இருவரை, சிலா் கல்லூரி வளாகத்தில் கத்தியால் வெட்டிவிட்டு தப்பினா். இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை கல்லூரி வாயிலில் முதல்வா், பேராசிரியா்கள், காவல் ஆய்வாளா் ஏழுமலை தலைமையில் போலீஸாா் மாணவா்களை நிறுத்தி, விசாரித்து அனுப்பி வைத்தனா்.

அப்போது கல்லூரிக்கு வரும் அனைத்து மாணவா்களும் நல்லொழுக்கத்துடன் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும் என போலீஸாா் விழிப்புணா்வை ஏற்படுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஏழுமலையான் தரிசனத்துக்கு 12 மணி நேரம் காத்திருப்பு

சா்வதேச ஸ்கேட்டிங்: தங்கம் வென்ற சிவகங்கை வீரா்களுக்குப் பாராட்டு

கல்லல் ஊராட்சியில் நீா் மோா் பந்தல் திறப்பு

ஆம்பூரில் ரூ. 10 லட்சத்தில் மின்மாற்றி அமைப்பு

குடிநீா்த் தட்டுப்பாடு குறித்து கருத்து தெரிவித்தவருக்கு கொலை மிரட்டல்

SCROLL FOR NEXT