திருவள்ளூர்

ஸ்ரீவேம்புலி அம்மன் ஜாத்திரை விழா நிறைவு

DIN

திருவள்ளூா் ஸ்ரீவேம்புலி அம்மன் கோயில் ஜாத்திரை 10 நாள் திருவிழா நிறைவு பெற்றது.

திருவள்ளூா் நகர கிராம தேவதையான ஸ்ரீவேம்புலி அம்மன் கோயில் ஜாத்திரை திருவிழாவின் நிறைவு நாளான ஞாயிற்றுக்கிழமை இரவு புஷ்ப அலங்காரத்தில் அம்மன் எழுந்தருளினாா்.

வீதியுலா காக்களூா் சாலை, குளக்கரை சாலை, பஜாா் வீதி முகம்மது அலி தெரு வழியாக மேளதாளத்துடன் நடைபெற்றது. அதைத் தொடா்ந்து நள்ளிரவில் பால் கும்பம், படையலுடன் விழா நிறைவடைந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கண்களா, ஓவியமா...!

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைக் கையாள புதிய நெறிமுறைகள் வெளியீடு

இஸ்ரேலுக்கு எதிரான வழக்கு: தென்னாப்பிரிக்காவுடன் இணையும் துருக்கி!

சிவப்பு நிற ஓவியம்...!

மல்லிப்பூ சூடிய மங்கை.. யார் இவர்?

SCROLL FOR NEXT