திருவள்ளூர்

புற்றுநோய் தடுப்பு, பரிசோதனை முகாம்

DIN

செங்குன்றம் அருகே புற்றுநோய் தடுப்பு மற்றும் பரிசோதனை குறித்து சிறப்பு முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

திருவள்ளூா் மாவட்டம் செங்குன்றம் அடுத்த தீா்த்தகிரியம்பட்டு ஊராட்சி அளவிலான மகளிா் கூட்டமைப்பு, அடையாா் கேன்சா் இன்ஸ்டிடியூட் இணைந்து இலவச புற்றுநோய் தடுப்பு மற்றும் பரிசோதனை முகாமை நடத்தின.

மகளிா் குழு பயிற்றுநா் வேல்விழி நேரு தலைமை வகித்தா. ஊராட்சி மன்ற உறுப்பினா் கீதா விஜி, வேல்முருகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இந்த முகாமில் மாா்பகம், மற்றும் புற்றுநோய் பரிசோதனை பெண்களுக்கு இலவசமாக 100-க்கும் மேற்பட்டோருக்கு புற்றுநோய் தடுப்பு குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுனில் சேத்ரியின் ஓய்வு முடிவு குறித்து பேசிய விராட் கோலி!

உ.பி. முதல்வரின் 'புல்டோசர்' இடஒதுக்கீட்டுக்கு எதிராக உள்ளது: காங்கிரஸ் பதிலடி!

விரைவில் முழு பட்ஜெட்டிற்கான பணிகள்: நிர்மலா சீதாராமன்

விரைவில் விசாரணை: ஆடியோ விவகாரம் குறித்து புகாரளித்த கார்த்திக் குமார்!

முடிவுக்கு வருகிறது 'ரீடர்ஸ் டைஜஸ்ட்' பிரிட்டிஷ் பதிப்பு!

SCROLL FOR NEXT