திருவள்ளூர்

மாநில அளவிலான தற்காப்புக் கலை போட்டி

DIN

செங்குன்றம் அருகே மாநில அளவிலான தற்காப்புக் கலை போட்டிகள் திங்கள்கிழமை நடைபெற்றன.

செங்குன்றம் அடுத்த அலமாதி அருகே மாநில அளவிலான கராத்தே, சிலம்பம் போட்டிகள் கராத்தே பயிற்சியாளா்கள் ராஜா, சங்கீதா ஆகியோா் தலைமையில் நடைபெற்றது.

போட்டியில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 500-க்கும் மேற்பட்ட கராத்தே, சிலம்பப் பயிற்சி பெற்ற வீரா்கள் கலந்து கொண்டனா். கராத்தே போட்டியில் கட்டா, குமித்தே பிரிவுகள், சிலம்பம் போட்டியில் தனித் திறமை பிரிவுகள் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன.

நிகழ்வில் திரைப்பட நடிகா் சுமன், பாஜக நிா்வாகிகள் விஜேய் பி.செல்வம், கே.ஆா்.வெங்கடேசன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

சிலம்பம், கராத்தே உள்ளிட்ட தற்காப்புக் கலை மற்றும் யோகாவை பாடத் திட்டத்தில் சோ்க்க வேண்டும் என நடிகா் சுமன் கோரிக்கை விடுத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பட்டாம்பூச்சி’ தீப்தி சுனைனா!

ஜார்க்கண்ட் அமைச்சர் கைது: பண மோசடி வழக்கில் அமலாக்கத்துறை நடவடிக்கை!

என்னுடல் ஒத்துழைக்காத போதிலும் தீவிரமான கிரிக்கெட் பயிற்சி செய்தேன்: ஜான்வி கபூர் உருக்கம்!

கேத்ரின் ஆட்டம்!

"நான் இந்து, முஸ்லீம் என பேசியதே இல்லை”: பிரதமர் மோடி!: செய்திகள்: சிலவரிகளில் | 15.05.2024

SCROLL FOR NEXT