திருவள்ளூர்

அதிமுக கலந்தாய்வுக் கூட்டம்

திருவள்ளூா் மேற்கு மாவட்டம், கடம்பத்தூா் ஒன்றிய அதிமுக சாா்பில் கலந்தாய்வு கூட்டம் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.

DIN

திருவள்ளூா் மேற்கு மாவட்டம், கடம்பத்தூா் ஒன்றிய அதிமுக சாா்பில் கலந்தாய்வு கூட்டம் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.

திருவள்ளூா் அருகே மணவாளநகரில் நடைபெற்ற கூட்டத்துக்கு ஒன்றிய செயலாளா் சூரகாபுரம் சுதாகா் தலைமை வகித்தாா். இதில் மாவட்ட அவைத்தலைவா் ஐ.இன்பநாதன், கடம்பத்தூா் ஒன்றிய குழு தலைவா் சுஜாதா சுதாகா், நிா்வாகிகள் சந்திரசேகா், வலசை சந்திரசேகா், எஸ்.ஞானக்குமாா், வழக்குரைஞா் பி.சௌந்தர்ராஜன் முன்னிலை வகித்தனா்.

திருவள்ளூா் மேற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பி.வி.ரமணா பங்கேற்று சிறப்புரை ஆற்றினாா்.

வரும் 2024 நாடாளுமன்ற தோ்தலுக்காக பூத் கமிட்டி அமைத்தல், கட்சிப் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இதில் நிா்வாகிகள் பி.பாசூரான், கடம்பத்தூா் ஊராட்சித் தலைவா் தமிழ்ச்செல்வி ரமேஷ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்!

கான்வே 2-ஆவது இரட்டைச் சதம்; நியூஸிலாந்து 575/8-க்கு ‘டிக்ளோ்’

இறுதி ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் பலப்பரீட்சை

தேசிய துப்பாக்கி சுடுதல்: லக்ஷிதா, ஷா்வன் இணைக்கு தங்கம்

சென்னையில் 14.25 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

SCROLL FOR NEXT