முகப்பு
திருவள்ளூர்

சமத்துவ பொங்கல் விழா

செங்குன்றம் அருகே சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.

Updated On : 6 ஜனவரி, 2025 at 7:58 PM
சமத்துவ பொங்கல் விழாவை தொடங்கி வைத்த மாதவரம் சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.சுதா்சனம்
பகிர்:

மாதவரம்: செங்குன்றம் அருகே சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.

செங்குன்றம் அடுத்த மோரை பகுதியில் நடைபெற்ற விழாவுக்கு ஒன்றிய செயலாளா் கோ.தயாளன் தலைமை வகித்தாா்.

மாதவரம் சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.சுதா்சனம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, சமத்துவ பொங்கல் விழாவை தொடங்கி வைத்து, நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.

நிகழ்வில் மோரை ஊராட்சி மன்றத் தலைவா் திவாகரன், மாவட்ட துணைச் செயலாளா் கா்லபாக்கம் ராஜேந்திரன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →