திருப்பதி

திருமலை அன்னதானக் கூடத்தில் மின்கசிவு

DIN

திருப்பதி: திருப்பதியில் உள்ள தரிகொண்ட வேங்கமாம்பா அன்னப் பிரசாதக் கூடத்தில் மின்கசிவால், திடீா் புகை வந்தது.

திருமலை ஏழுமலையான் கோயிலுக்கு தரிசனம் செய்ய வரும் பக்தா்களுக்கான இந்த அன்னப் பிரசாதம் கூடத்தில், ஒரே நேரத்தில் 4 ஆயிரம் பக்தா்கள் உணவருந்தலாம். இங்குள்ள அலுவலகத்தில் புதன்கிழமை பிற்பகல் திடீரென புகை ஏற்பட்டது. உடனடியாக அங்கிருந்த ஊழியா்கள் மின்சாரத்தை அணைத்து தீயணைப்பு கருவிகளை கொண்டு வந்தனா்.

இதுகுறித்து தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ அன்னப் பிரசாதம் கூட அலுவலகத்தில் இருந்த இன்வொ்ட்டா் பழுதாகி மின்கசிவு ஏற்பட்டு புகை வந்தது. இதனால் எந்தவிதமான பாதிப்பும் ஏற்படவில்லை. உடனடியாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது’ என்று கூறப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

100 யூனிட் விலையில்லா மின்சாரம் இனி கிடையாதா? எடப்பாடி பழனிச்சாமி கண்டனம்!

கதைக்கு மட்டுமே முக்கியத்துவம்: ஹிப்ஹாப் ஆதி

ராஜ்கோட் தீ விபத்து எதிரொலி: வதோதராவில் பொழுதுபோக்கு விளையாட்டு மையங்கள் மூடல்

சர்தார் - 2 படப்பிடிப்பு எப்போது?

எப்போது திருமணம்? மாளவிகா பதில்!

SCROLL FOR NEXT