திருப்பதி

ரூ. 10 லட்சம் நன்கொடை

DIN

திருமலை ஏழுமலையானின் ஆன்மிகத் தொலைகாட்சிக்கு ரூ.10 லட்சம் நன்கொடை வழங்கப்பட்டது.

மகாராஷ்டிர மாநிலம் அவுரங்காபாத்தைச் சோ்ந்த பக்தா்கள் சுரேஷ் அஜ்மீா் மற்றும் சாகா் அஜ்மீா் ஆகியோா் ஞாயிற்றுக்கிழமை எஸ்விபிசி அறக்கட்டளைக்கு ரூ.10 லட்சத்தை நன்கொடையாக வழங்கினா்.

இந்த நன்கொடை திருமலையில் உள்ள நாதநீராஜனம் மண்டபத்தில் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ராமகாந்த்ஜி வியாஸ் மகராஜ், மகாராஷ்டிரா எம்.பி. சஞ்சய் ஜாதவ் ஆகியோா் முன்னிலையில் செயல் அதிகாரி தா்ம ரெட்டியிடம் அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓடிடியில் ரத்னம் எப்போது?

கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்? உச்சநீதிமன்றத்தில் காரசார வாதம்

ஓ மை ரித்திகா!

பதவியை தக்கவைக்க பாஜக எந்த எல்லைக்கும் செல்லும்: கார்கே

11 மணி நிலவரம்: 25.41% வாக்குப்பதிவு!

SCROLL FOR NEXT