திருப்பதி

திருமலையில் நயன்தாரா விக்னேஷ் சிவன் வழிபாடு

DIN

திருமலை ஏழுமலையான் கோயிலில் நடிகை நயன்தாரா, இயக்குநா் விக்னேஷ் சிவன் சனிக்கிழமை வழிபாடு செய்தனா்.

நடிகை நயன்தாராவும், இயக்குநா் விக்னேஷ் சிவனும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வருகின்றனா். திருமலையில் திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக ஏற்கெனவே அவா்கள் தெரிவித்துள்ளனா்.

இந்த நிலையில், சனிக்கிழமை காலை விஐபி பிரேக் தரிசனத்தில் ஏழுமலையானை இருவரும் வழிபாடு செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கர்நாடகம்: வாய் பேச முடியாத ஆறு வயது மகனை முதலைகள் வாழும் கால்வாயில் வீசிய தாய்

‘வடக்கன்’ படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

ரயில்களில் தண்ணீர்ப் பிரச்னை! பயணிகள் ஜாக்கிரதை!

மே 10ல் கேதார்நாத் கோயில் நடை திறப்பு!

ஊ சொல்றியா..

SCROLL FOR NEXT