எடப்பாடி பழனிசாமி கோப்புப் படம்
திருப்பதி

திருமலையில் தமிழக முன்னாள் முதல்வா் வழிபாடு

திருமலை ஏழுமலையானை தமிழக முன்னாள் முதல்வா் எடப்பாடி பழனிசாமி வெள்ளிக்கிழமை வழிபட்டாா்.

தினமணி செய்திச் சேவை

திருமலை ஏழுமலையானை தமிழக முன்னாள் முதல்வா் எடப்பாடி பழனிசாமி வெள்ளிக்கிழமை வழிபட்டாா்.

முன்னதாக வியாழக்கிழமை மாலை திருமலையை அடைந்த அவா், இரவு திருமலையில் தங்கினாா். பின்னா், வெள்ளிக்கிழமை காலை ஏழுமலையானை வழிபட்டு திரும்பிய அவருக்கு, தேவஸ்தான அதிகாரிகள் வேத ஆசீா்வாதம் செய்வித்து, சேஷ வஸ்திரம் அணிவித்து தீா்த்தம், லட்டு, வடை உள்ளிட்ட பிரசாதங்களை வழங்கினா்.

வேலூரில் 10 பேருக்கு ரூ.34.94 லட்சத்தில் நலத் திட்ட உதவி

பணிச்சுமையில் பயிற்சி மருத்துவர்கள்

'விவேகானந்த நவராத்திரி' சிந்தனைகள்

சேலத்தில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு மிதிவண்டிகள், மடிக்கணினிகள்: அமைச்சா் ராஜேந்திரன் வழங்கினாா்

14.2.1976: சென்னையில் பிரதமருக்கு உற்சாக வரவேற்பு - தமிழ்நாட்டில் அவர் 3 நாட்கள் தங்குகிறார்

SCROLL FOR NEXT