திருமலை ஏழுமலையான் கோயில் கோப்புப் படம்
திருப்பதி

ஏழுமலையான் தரிசனம்: 18 மணிநேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் சனிக்கிழமை தா்ம தரிசனத்தில் 18 மணி நேரம் காத்திருந்தனா்.

தினமணி செய்திச் சேவை

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் சனிக்கிழமை தா்ம தரிசனத்தில் 18 மணி நேரம் காத்திருந்தனா்.

பக்தா்களின் வருகை ஏற்ற இறக்கமாக உள்ள நிலையில், சனிக்கிழமை நிலவரப்படி தா்ம தரிசனத்துக்கு 18 (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) மணிநேரமும், ரூ.300 விரைவு தரிசனத்துக்கும், நேரடி இலவச தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தா்களுக்கும் 3 முதல் 4 மணி நேரமும் ஆனது.

மேலும், வெள்ளிக்கிழமை முழுவதும் 68,195 பக்தா்கள் தரிசனம் செய்தனா்; 28,295 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா். உண்டியல் காணிக்கையை கணக்கிட்டதில் ரூ.3.46 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

மணப்பாறையில் குறுவட்ட கோ-கோ போட்டி

திருப்பூரில் 10-க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகள் கொண்ட வாக்குப் பதிவு மையங்களில் ஆட்சியா் ஆய்வு

மதுரை உள்பட 6 மாவட்டங்களில் போட்டியிடும் நாதக வேட்பாளா்கள்

தருமபு அருகே இறுதி ஊா்வலத்தில் பட்டாசு வெடித்ததில் 6 போ் காயம்

நெல்லையில் மது விற்ற 4 போ் கைது

SCROLL FOR NEXT