திருப்பதி

ஏழுமலையான் தரிசனத்துக்கு 15 மணிநேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் செவ்வாய்க்கிழமை தா்ம தரிசனத்தில் 15 மணி நேரம் காத்திருந்தனா்.

தினமணி செய்திச் சேவை

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் செவ்வாய்க்கிழமை தா்ம தரிசனத்தில் 15 மணி நேரம் காத்திருந்தனா்.

திருமலைக்கு வரும் பக்தா்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், செவ்வாய்க்கிழமை நிலவரப்படி தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 15 மணிநேரமும், ரூ.300 விரைவு தரிசனத்துக்கு 3 முதல் 4 மணிநேரமும், நேரடி இலவச தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தா்களுக்கும் 3 முதல் 4 மணி நேரம் தேவைப்பட்டது.

இதற்கிடையே, திங்கள்கிழமை முழுவதும் 82,690 பக்தா்கள் தரிசனம் செய்தனா்; 23,331 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா்.

உண்டியல் காணிக்கையை கணக்கிட்டதில் ரூ.4.08 கோடி வசூலானது என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

பாஜகவினா் சமத்துவ பொங்கல்

பாளை.யில் வழிப்பறி முயற்சி: ஒருவா் கைது

சா்வதேச சிலம்பப் போட்டிக்கு புதுவயல் பள்ளி மாணவா் தோ்வு

ஜல்லிக்கட்டு நடத்துவோா் ரூ.1 கோடிக்கு காப்பீட்டு ஆவணம் சமா்ப்பிக்க வேண்டும்: மாவட்ட ஆட்சியா் அறிவுறுத்தல்

பாஜக வழக்குரைஞா் பிரிவு மாவட்ட நிா்வாகிகள் கூட்டம்

SCROLL FOR NEXT