திருவண்ணாமலை

தொடர் மழையால் இடிந்து விழுந்த பள்ளிக் கட்டடம்

DIN

தண்டராம்பட்டு அருகே தொடர் மழையால் பழுதடைந்த பள்ளிக் கட்டடம் வியாழக்கிழமை அதிகாலை திடீரென இடிந்து விழுந்தது.
தண்டராம்பட்டை அடுத்த வீராணம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி இயங்கி வருகிறது. 50 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வரும் இந்தப் பள்ளியில் பழுதடைந்து காணப்பட்டது.
இந்த நிலையில், வீராணம் கிராமத்தில் பெய்து வந்த தொடர் மழையால் மேலும் பழுதடைந்த பள்ளிக் கட்டடம் வியாழக்கிழமை அதிகாலை திடீரென இடிந்து விழுந்தது.
அதிகாலை நேரம் என்பதால் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி பயணம் ஒத்திவைப்பு!

3-ஆம் கட்ட தோ்தலில் அதிகளவில் வாக்களிக்க வேண்டும் -பிரதமர் மோடி

குஜராத்தில் வாக்களித்தார் பிரதமர் மோடி

இன்று யோகம் யாருக்கு?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

SCROLL FOR NEXT