திருவண்ணாமலை

பைக் திருட்டு: இளைஞர் கைது

DIN

செங்கத்தில் பைக் திருடியதாக இளைஞரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.
செங்கம் பகுதியில் போலீஸார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பைக்கில் வந்த இளைஞரை நிறுத்தி விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், அவரிடம் பைக்குக்கான எந்த ஆவணமும் இல்லாததுடன், அவர் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்ததால், போலீஸார் சந்தேகமடைந்தனர்.
இதையடுத்து, போலீஸார் அந்த இளைஞரிடம் நடத்திய தீவிர விசாரணையில், அவர் செங்கத்தை அடுத்த தளவாநாய்க்கன்பேட்டை பகுதியைச் சேர்ந்த தங்கவேல் மகன் ராமன்  என்பதும், பைக்கை அவர் திருடி வந்ததும் தெரியவந்தது.
உடனடியாக ராமனிடம் இருந்த பைக்கை பறிமுதல் செய்த போலீஸார், அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே, ஜூன் மாதங்களுக்காவது 300 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்க வேண்டும்: வானதி சீனிவாசன்

துரித உணவில் விஷம் கலந்து கொடுத்த விவகாரம்: தாத்தாவை தொடர்ந்து தாயும் பலி

மார்ச் மாதத்தில் தொலைத்தொடர்பு சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: டிராய்

கனடா: வாகன விபத்தில் இந்திய தம்பதி, 3 மாதக் குழந்தை உள்பட 4 பேர் பலி!

5 நாள் பயணமாக ஹிமா​சல் செல்லும் குடியரசுத் தலைவர்

SCROLL FOR NEXT