திருவண்ணாமலை

சேவூர் ஓசூர் அம்மன் கோயிலில் 5-ஆம் ஆடி வெள்ளி விழா: அமைச்சர் பங்கேற்பு

தினமணி

ஆரணியை அடுத்த சேவூரில் அமைந்துள்ள ஸ்ரீஓசூர் அம்மன் கோயிலில் 5-ஆம் ஆடி வெள்ளி விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
 இந்த விழாவில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தார். அமைச்சருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
 விழாவில், வழக்குரைஞர் க.சங்கர், நகர பேரவைச் செயலர் பாரி பி.பாபு, ஒன்றியச் செயலர்கள் பி.ஆர்.ஜி.சேகர், எம்.வேலு மற்றும் கோயில் விழாக் குழுவினர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொய்யை ஆயிரம்முறை சொன்னால்... மோடிக்கு கார்கே விளக்கக் கடிதம்

மாந்திரீகக் கண்ணா?

மகனைக் கொல்ல ரூ.75 ஆயிரம் கூலி: கைதான தேடப்பட்ட குற்றவாளி!

தீபக் சஹாருக்கு காயமா? சிஎஸ்கே பயிற்சியாளர் பதில்!

கத்தரிப்பூ சேலைக்காரி! மிருணாளினி ரவி...

SCROLL FOR NEXT