திருவண்ணாமலை

மார்க்சிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்

DIN

தூத்துக்குடியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் நடத்திய பேரணியில் கலந்து கொண்டோர் மீது போலீஸார் தாக்குதல் நடத்தியதைக் கண்டித்து, சேத்துப்பட்டில் அந்தக் கட்சியினர் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சேத்துப்பட்டு சார் - பதிவாளர் அலுவலகம் முன் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சேத்துப்பட்டு, பெரணமல்லூர் பகுதிகளைச் சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் சேகர், வெங்கடேசன், மணிவண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மீது தாக்குதல் நடத்திய காவல் துறையினரைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தின் போது முழக்கங்களை எழுப்பினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முகல் தோட்டத்து மலரோ..!

விண்கல்லால் 6,900 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட பள்ளம்!

அரவிந்த் கெஜரிவால் கைது குறித்து அமலாக்கத் துறைக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி

தீவுத்திடலுக்கு மாற்றப்படும் பிராட்வே பேருந்து நிலையம்!

கட்டான கட்டழகு.. யார் இவர்?

SCROLL FOR NEXT