திருவண்ணாமலை

உலக மகளிர் தின விழா பேரணி

DIN

செங்கம் அருகே நேரு யுவகேந்திரா மன்றம் சார்பில் உலக மகளிர் தின விழா பேரணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
காஞ்சியில் உள்ள நேரு யுவகேந்திரா மன்றம், அன்னை புவனேஸ்வரி மகளிர் மன்றம் ஆகியவை சார்பில் நடைபெற்ற உலக மகளிர் தின விழா பேரணியில் தூயநெஞ்ச பள்ளியின் தாளாளர் ஜெயப்பிரகாஷ் வரவேற்றார். இதில், சிறப்பு அழைப்பாளராக கலசபாக்கம் தொகுதி எம்எல்ஏ. பன்னீர்செல்வம் கலந்து கொண்டு மகளிர் தின விழிப்புணர்வுப் பேரணியைக் கொடியசைத்து தொடக்கிவைத்தார்.
நேரு யுவகேந்திர மன்ற நிர்வாகிகள், பெண்கள், பள்ளி மாணவ, மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நடிகர் சித்தார்த்தின் 40 வது படம்!

காதலி இறந்த சோகத்தில் சீரியல் நடிகர் தற்கொலை!

ஸ்வாதி மாலிவால் விவகாரம்: பிபவ் குமார் கைது!

ஸ்வாதி மாலிவால் விவகாரம்: புதிய சிசிடிவி காட்சிகள் வெளியீடு

தமிழகத்தில் 100 நாள் வேலை திட்ட ஊதியம் உயர்வு!

SCROLL FOR NEXT