திருவண்ணாமலை

விநாயகர் சிலைகளை கரைக்கும் இடங்கள்

DIN

நாடு முழுவதும் வியாழக்கிழமை (செப்டம்பர் 13) விநாயகர் சதுர்த்தி விழாவும்,  சனிக்கிழமை (செப்டம்பர் 15) விநாயகர் விஜர்சன ஊர்வலமும் நடைபெறுகின்றன. இந்த நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் விநாயகர் சிலைகளை கரைக்கும் இடங்களை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி, திருவண்ணாமலை தாமரைக்குளம், சிங்காரப்பேட்டை ஏரி, கோனேரிராயன் குளம், ஐந்து கண் வாராபதி, பூமா செட்டி குளம், போளுர் ஏரி, கூர் ஏரி ஆகிய நீர்நிலைகளில் மட்டுமே விநாயகர் சிலைகளை கரைக்கலாம் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

குடிநீா்த் தேவையை கருதியே பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்கவில்லை: அமைச்சா் சு.முத்துசாமி

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

SCROLL FOR NEXT