திருவண்ணாமலை

கோடை கால கிரிக்கெட் பயிற்சி முகாம்

DIN

திருவண்ணாமலையில் பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையிலான கோடைகால இலவச கிரிக்கெட் பயிற்சி முகாமை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வெ.ஜெயக்குமார் திங்கள்கிழமை தொடக்கி வைத்தார்.
நிகழ்ச்சிக்கு புளூடைமன் கிரிக்கெட் அகாதெமியின் செயலரும், பயிற்சியாளருமான ஏ.கே.ராஜேஷ் தலைமை வகித்தார். தமிழ் ஆசிரியர் சபரி முன்னிலை வகித்தார். திருவண்ணாமலை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வெ.ஜெயக்குமார் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு இலவச கிரிக்கெட் பயிற்சி முகாமைத் தொடக்கி வைத்து மாணவ - மாணவிகளுக்கு 
அறிவுரை வழங்கிப் பேசினார்.
விழாவில், பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள், புளூடைமன் கிரிக்கெட் அகாதெமியின் நிர்வாகிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லியில் கேட்பாரற்றுக் கிடந்த பையால் பரபரப்பு

பாஜகவின் பொய்யான வாக்குறுதிகளால் சலிப்படைந்த மக்கள்: கெலாட்

இளம்பருவத்தினர் இணையவழி குற்றங்களில் ஈடுபடாமல் தடுக்க சர்வதேச ஒத்துழைப்பு தேவை -தலைமை நீதிபதி

'ஜெயக்குமார் தனசிங் காலமான செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன்'

அரண்மனை - 4 முதல்நாள் வசூல்!

SCROLL FOR NEXT