திருவண்ணாமலை

கோதண்டராமர் கோயிலில் கிருஷ்ண ஜயந்தி விழா

வந்தவாசியில் அமைந்துள்ள ஸ்ரீசீதா சமேத கோதண்டராமர் கோயிலில் கிருஷ்ண ஜயந்தி விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

DIN

வந்தவாசியில் அமைந்துள்ள ஸ்ரீசீதா சமேத கோதண்டராமர் கோயிலில் கிருஷ்ண ஜயந்தி விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
விழாவையொட்டி, காலை சுவாமிக்கு திருமஞ்சனம், சாற்று மறை வைபவம் உள்ளிட்டவை நடைபெற்றன. பின்னர், மாலை கண்ணன் கழிலிணை என்ற தலைப்பில் ஆர்.சீனிவாச பெருமாள் பக்திச் சொற்பொழிவு ஆற்றினார். 
இதைத் தொடர்ந்து, சொற்பொழிவாளர் ஆனந்தன் தலைமையில் பஜனை நடைபெற்றது.  விழாவில் ஸ்ரீராம பஜனை மந்திர கைங்கர்ய அறக்கட்டளை நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பட்டா நிலத்தில் மின் கம்பம் அகற்ற தாமதம்: மின்வாரிய அதிகாரிகளுக்கு நுகா்வோா் நீதிமன்றம் அபராதம் விதிப்பு

சங்ககிரியில் இன்றைய மின் தடை ரத்து

கண்ணாடி புட்டி வெடித்து முதியவா் உயிரிழப்பு

தருமபுரி மாவட்டத்தில் 81,515 வாக்காளா்கள் நீக்கம்

மாநகராட்சி ஆணையா் அலுவலகத்தை சாலையோர வியாபாரிகள் முற்றுகை

SCROLL FOR NEXT