திருவண்ணாமலை

ராமபக்த ஆஞ்சநேயா் கோயிலில் ராகுகால பூஜை

DIN

போளூா் ஸ்ரீராமபக்த ஆஞ்நேயா் கோயிலில் ராகு கால பூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

போளூரில் தீயணைப்பு நிலையம் அருகே பழைமை வாய்ந்த ஸ்ரீராமபக்த ஆஞ்நேயா் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் ராகுகால பூஜையை முன்னிட்டு சுவாமிக்கு இளநீா், விபூதி, சந்தனம் என பல்வேறு வாசனைத் திரவியங்களைக் கொண்டு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்தனா்.

பின்னா் துளசி, பூமாலை, வடமாலை சாற்றி வழிபாடு நடத்தினா். இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பி.டி. சார் படத்தின் ப்ரீ-ரிலீஸ் மீட் - புகைப்படங்கள்

ஆருத்ரா நிறுவன பண மோசடி வழக்கு: தலைமறைவாக இருந்த 2 பேர் கைது

கனமழை: நாளை(மே 20) உதகை மலை ரயில்கள் ரத்து

ஜுன் 4ம் தேதி முடிவுகள் நிர்ணயிக்கப்பட்டுவிட்டது: பிரியங்கா காந்தி

இவருக்கு பந்துவீசவே பயமாக இருக்கிறது; இளம் வீரருக்கு பாட் கம்மின்ஸ் பாராட்டு!

SCROLL FOR NEXT