திருவண்ணாமலை

தொழுநோய் விழிப்புணர்வுக் கூட்டம்

DIN


செங்கம் துக்காப்பேட்டையில் உள்ள சுவாமி விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் அரட்டவாடி ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில், தொழு நோய் குறித்த விழிப்புணர்வுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது .
இதில், மருத்துவர்கள், சுகாதார ஆய்வாளர்கள் கலந்துகொண்டு தொழுநோயின் அறிகுறிகள் குறித்தும், தொழுநோய்க்கான சிகிச்சை முறைகள் குறித்தும் மாணவர்களிடையே 
விளக்கிக் கூறினர். நிகழ்ச்சியில் பள்ளி முதல்வர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரோஜா பூ..!

ஸீரோ பேலன்ஸ்: சத்தீஸ்கர் பழங்குடிப் பெண் வேட்பாளர்

தேர்தலில் வடகிழக்கு மாநிலங்கள் முக்கியப் பங்காற்றும்: அசாம் முதல்வர்

அழுத்தமான சூழலில் சரியான முடிவுகளை எடுப்பவர் ரோஹித் சர்மா: யுவராஜ் சிங்

ராபா எல்லையில் இஸ்ரேல் டாங்கிகள்: அதிகரிக்கும் போர்ப் பதற்றம்!

SCROLL FOR NEXT