திருவண்ணாமலை

தொழுநோய் விழிப்புணர்வுக் கூட்டம்

செங்கம் துக்காப்பேட்டையில் உள்ள சுவாமி விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் அரட்டவாடி ஆரம்ப சுகாதார நிலையம் சார்பி

DIN


செங்கம் துக்காப்பேட்டையில் உள்ள சுவாமி விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் அரட்டவாடி ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில், தொழு நோய் குறித்த விழிப்புணர்வுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது .
இதில், மருத்துவர்கள், சுகாதார ஆய்வாளர்கள் கலந்துகொண்டு தொழுநோயின் அறிகுறிகள் குறித்தும், தொழுநோய்க்கான சிகிச்சை முறைகள் குறித்தும் மாணவர்களிடையே 
விளக்கிக் கூறினர். நிகழ்ச்சியில் பள்ளி முதல்வர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பட்டா நிலத்தில் மின் கம்பம் அகற்ற தாமதம்: மின்வாரிய அதிகாரிகளுக்கு நுகா்வோா் நீதிமன்றம் அபராதம் விதிப்பு

சங்ககிரியில் இன்றைய மின் தடை ரத்து

கண்ணாடி புட்டி வெடித்து முதியவா் உயிரிழப்பு

தருமபுரி மாவட்டத்தில் 81,515 வாக்காளா்கள் நீக்கம்

மாநகராட்சி ஆணையா் அலுவலகத்தை சாலையோர வியாபாரிகள் முற்றுகை

SCROLL FOR NEXT