திருவண்ணாமலை

தமிழக முதல்வருக்கு ஆரணி எல்லையில் வரவேற்பு

DIN

ஆரணி எல்லையில் ஞாயிற்றுக்கிழமை மாலை தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியை இந்து சமய அறநிலையத் துறை  அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் பூங்கொத்து அளித்து வரவேற்றார்.
கலசப்பாக்கத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி ஆரணி வழியாகச் சென்றபோது, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் பூங்கொத்து அளித்து அவரை வரவேற்றார். மேலும், மேளதாளத்துடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.
உடன், மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி, முன்னாள் அமைச்சர்  முக்கூர் என்.சுப்பிரமணியன், அரசு வழக்குரைஞர் க.சங்கர், வேலூர் ஆவின் பால் கூட்டுறவு சங்க துணைத் தலைவர் பாரிபாபு, பாசறை மாவட்டச் செயலர் ஜி.வி.கஜேந்திரன், ஒன்றியச் செயலர்கள் பி.ஆர்.ஜி.சேகர், வேலு, நகரச் செயலர் அசோக்குமார் உள்ளிட்டோர் இருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழைப்பொழிவு விவரம்!

பாஜகவின் இஸ்லாமிய வெறுப்பு... கண்டுகொள்ளாத தேர்தல் ஆணையம்!

ரோமியோ ஓடிடி தேதி!

நெல்லை மாவட்ட காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமாரின் உடல் நல்லடக்கம்

சென்னை-மும்பை ரயில்(22160) இன்று 10.15 மணி நேரம் தாமதமாகப் புறப்படும்

SCROLL FOR NEXT