திருவண்ணாமலை

இடி தாக்கியதில் ஸ்ரீவேணுகோபால சுவாமி கோயில் கோபுரம் சேதம்

DIN


இடி தாக்கியதில் செங்கம் ஸ்ரீவேணுகோபால பார்த்தசாரதி பெருமாள் கோயிலின் கோபுரம் சேதமடைந்தது.
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை இரவு இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது அதில், செங்கம் நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீவேணுகோபால பார்த்தசாரதி பெருமாள் கோயில் கோபுரத்தில் இடிதாக்கி அதில் இருந்த சிலைகள் சேதமடைந்தன. மேலும், கோபுரத்தின் உச்சியில் இருந்து  கருகிய நிலையில் கற்கள் விழுந்தன.
இதைத் தொடர்ந்து சனிக்கிழமை காலை கோயிலில் சிறப்புப் பூஜை நடைபெற்றது. கோயிலுக்கு வந்த பக்தர்கள் இடி தாக்கிய கோபுரத்தை பார்வையிட்டு சுவாமியை வழிபட்டுச் சென்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரயில்வே பாதுகாப்புப் படையில் 4660 காலியிடங்கள்: 14-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

இந்தியாவின் முதல் மல்யுத்த வீராங்கனை: சிறப்பித்த கூகுள்!

நெல்லை மாவட்ட காங். தலைவர் சடலமாக மீட்பு!

பிரேசிலில் கனமழைக்கு 70 பேர் மாயம்: 39 பேர் பலி!

கமர்ஷியல் கம்பேக் கொடுத்தாரா சுந்தர் சி?: அரண்மனை - 4 திரைவிமர்சனம்

SCROLL FOR NEXT