திருவண்ணாமலை

மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

வந்தவாசி ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி மகளிர் கல்லூரி மற்றும் வந்தவாசி நகராட்சி சார்பில், மழைநீர் சேகரிப்பு

DIN

வந்தவாசி ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி மகளிர் கல்லூரி மற்றும் வந்தவாசி நகராட்சி சார்பில், மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் வந்தவாசியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ஊர்வலத்துக்கு கல்லூரி நிறுவனர் பி.முனிரத்தினம் தலைமை வகித்தார். வந்தவாசி நகராட்சி ஆணையர் எஸ்.பார்த்தசாரதி ஊர்வலத்தை கொடியசைத்து தொடக்கிவைத்தார்.
வந்தவாசி நகராட்சி அலுவலக வளாகத்திலிருந்து தொடங்கிய ஊர்வலம் பழைய பேருந்து நிலையம், பஜார் வீதி, தேரடி வழியாகச் சென்றது. ஊர்வலத்தில் நகராட்சி மேலாளர் ராமலிங்கம், இளநிலை உதவியாளர் சிவக்குமார், சுகாதார மேற்பார்வையாளர் யேசுதாஸ் மற்றும் கல்லூரிப் பேராசிரியைகள், மாணவிகள் பங்கேற்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அருண் மாதேஸ்வரன் - லோகேஷ் கனகராஜின் டிசி பட அப்டேட்!

வார ராசிபலன்! | Dec 21 முதல் 27 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

ஸ்ரீரங்கத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் தற்கொலை!

டி20 உலகக் கோப்பைக்கு தயாராக சிறந்த வழி இதுதான்: வருண் சக்கரவர்த்தி

ரூ.3 லட்சம் சம்பளத்தில் ரிசர்வ் வங்கியில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

SCROLL FOR NEXT