திருவண்ணாமலை

உலக புகையிலை ஒழிப்பு தினம்

DIN

இந்தியன் செஞ்சிலுவைச் சங்க வந்தவாசி கிளை சார்பில், உலக புகையிலை ஒழிப்பு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி வந்தவாசி ஸ்ரீகிருஷ்ணா கல்வி மையத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு செஞ்சிலுவைச் சங்க கிளைச் செயலர் பா.சீனிவாசன் தலைமை வகித்தார். ஸ்ரீகிருஷ்ணா கல்வி மைய ஆசிரியர் எ.ராஜா வரவேற்றார். புகையிலையினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து வங்காரம் ஹாசினி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் மு.கேசவன் சிறப்புரை ஆற்றினார். சங்க உறுப்பினர்கள் கு.சதானந்தம், சீ.கேசவராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கமல்ஹாசன் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்!

நிதீஷ் ரெட்டி, டிராவிஸ் ஹெட் அரைசதம்: ராஜஸ்தானுக்கு 202 ரன்கள் இலக்கு!

‘நாட்டின் மகள்கள் தோற்றனர். பிரிஜ் பூஷண் வெற்றி’ : சாக்‌ஷி மாலிக் உருக்கம்!

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

SCROLL FOR NEXT