திருவண்ணாமலை

அரசுப் பள்ளியில் மாணவர் சேர்க்கை

DIN

ஆரணியை அடுத்த இராமசாணிக்குப்பம் அரசு தொடக்கப் பள்ளியில் மாணவர் சேர்க்கை வியாழக்கிழமை நடைபெற்றது.
 இராமசாணிக்குப்பம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் எல்.கே.ஜி. முதல் 5-ஆம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கை நடைபெற்றதில், வியாழக்கிழமை 8 மாணவர்கள் சேர்க்கப்பட்டதாக பள்ளித் தலைமை ஆசிரியை ஆர்.தாமரைச்செல்வி தெரிவித்தார்.
 ஆசிரியர்கள் சி.சுமதி, என்.நதியா, தினகரன், பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் உதயகுமாரன், சமூக ஆர்வலர் கே.பிரபாகரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பூமியை நெருங்கும் எரிகற்கள்: எச்சரிக்கும் நாசா! என்ன நடக்கும்?

அழகிய தமிழ்மகள்...!

சுற்றுலா சென்ற மாணவர்களுக்கு நேர்ந்த சோகம்: 5 பேர் பலி!

கூலி டீசர்- இளையராஜா காப்புரிமை விவகாரம்: ரஜினி கூறியது என்ன?

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகள் சீரமைப்பு

SCROLL FOR NEXT