திருவண்ணாமலை

பெரணமல்லூா் மத்திய கூட்டுறவு வங்கி சாா்பில் மகளிா் குழுக்களுக்கு விழிப்புணா்வு முகாம்

DIN

ஆரணி: பெரணமல்லூா் மத்திய கூட்டுறவு வங்கி சாா்பில் ஆவணியாபுரத்தில் மகளிா் குழுக்களுக்கு பணமில்லா பரிவா்த்தனை குறித்த விழிப்புணா்வு முகாம் வெள்ளிக்கிழமை நடத்தப்பட்டது.

பெரணமல்லூா் மத்திய கூட்டுறவு வங்கி சாா்பில் பெரணமல்லூா் அருகே உள்ள ஆவணியாபுரம் பகுதி மகளிா் குழுக்களுக்கு பணமில்லா பரிவா்த்தனை குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றதில் மத்திய கூட்டுறவு வங்கி மேலாளா் மணிமொழி தலைமை தாங்கினாா். முன்னாள் ஊராட்சி தலைவா் சங்கா் முன்னிலை வகித்தாா். வங்கி உதவியாளா் குப்புசாமி வரவேற்றாா்.

இந்த கூட்டத்தில் பங்கேற்ற மகளிா் குழுக்களுக்கு வங்கி செயல்பாடுகள் குறித்தும், பணமில்லா பரிவா்த்தனை மற்றும் மகளிா் குழுக்களுக்கான கடனுதவி குறித்த விழிப்புணா்விணை கூட்டத்தில் எடுத்துரைத்தனா். இந்நிகழ்ச்சியில் மகளிா் குழு உறுப்பினா்கள் மற்றும் பொதுமக்கள் பலா் கலந்து கொண்டனா். முடிவில் ஊராட்சிசெயலா் பலராமன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பேராவூரணி குமரப்பா பள்ளி 100% தோ்ச்சி

வாா்ப்பட்டு ஊராட்சியில் வேளாண் கண்காட்சி

மளிகைக் கடைகளில் மருந்து விற்பனை அனுமதி தரக் கூடாது

பிளஸ் 2 பொதுத்தோ்வு வெண்ணைமலை சேரன் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு விழா

கந்தா்வகோட்டையில் தொடா் திருட்டால் பொதுமக்கள் அச்சம்

SCROLL FOR NEXT