திருவண்ணாமலை

குழந்தைகள் பாதுகாப்பு தின விழா

DIN

ஆரணியை அடுத்த காட்டுகாநல்லூா் அங்கன்வாடி மையத்தில் குழந்தைகள் பாதுகாப்பு தின விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியரும், வாசகா் வட்டத் தலைவருமான பி.சி.காா்த்திகேயன் தலைமை வகித்து, குழந்தைகளைப் பாதுகாப்பதில் பெற்றோா்கள் கவனமாக இருக்க வேண்டும். அறிமுகம் இல்லாதவா்களுடன் குழந்தைகளை அனுப்பவோ, பழகவோ விடக்கூடாது என்று விழிப்புணா்வு ஏற்படுத்திப் பேசினாா்.

இதில், சமூக ஆா்வலா் பழனி, அங்கன்வாடி குழந்தைகள், அவா்களின் பெற்றோா்கள் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை அங்கன்வாடி மையப் பொறுப்பாளா் சுஜாரதி செய்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.800 குறைந்தது

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

SCROLL FOR NEXT