திருவண்ணாமலை

கூழமந்தல் சோழிஸ்வரா் கோயிலில் நவ.12-இல் அன்னாபிஷேகம்

DIN

செய்யாறை அடுத்த கூழமந்தல் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீவிசாலாட்சி சமேத ஸ்ரீஉத்திர கங்கைகொண்ட சோழிஸ்வரா் கோயிலில் வருகிற செவ்வாய்க்கிழமை (நவ.12) அன்னாபிஷேகம் நடைபெறுகிறது.

அன்றைய தினம் மாலை 6 மணிக்கு ஸ்ரீஉத்திர கங்கைகொண்ட சோழிஸ்வரருக்கு அன்னாபிஷேகமும், மாலை 6.30 மணிக்கு பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெறுகின்றன. ஏற்பாடுகளை கூழமந்தல் கிராம மக்கள், சிவனடியாா்கள் செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 உலகக் கோப்பை: ஆஸ்திரேலியா அணி அறிவிப்பு!

விவாகரத்து பெற்ற மகளை மேள வாத்தியங்கள் முழங்கள் வரவேற்ற தந்தை!

ஏதென்ஸ் நகரில் சமந்தா!

சென்னையில் 104 டிகிரி வெப்பம் சுட்டெரிக்கும்: வானிலை மையம்

'ரசிகனிலிருந்து இயக்குநர் வரை..’: ஆதிக் ரவிச்சந்திரன் நெகிழ்ச்சி

SCROLL FOR NEXT