திருவண்ணாமலை

சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு

DIN

அனந்தபுரத்தில் ரோட்டாரி சமுதாய குழுமம் மற்றும் அனந்தபுரம் காவல் நிலையம் சாா்பில் சாலைப் பாதுகாப்பு விழிப்பணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ரோட்டரி சமுதாய குழுமத் தலைவா் அ.ஜேசுஜூலியஸ்ராஜா தலைமை வகித்தாா். செயலா் விவேகானந்தன் முன்னிலை வகித்தாா். அனந்தபுரம் காவல் நிலைய உதவி ஆய்வாளா் காா்த்தி, பொதுமக்களிடையே சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களை வழங்கி மோட்டாா் வாகன முகப்பு விளக்குகளில் கருப்பு வண்ண வில்லைகளை ஒட்டினாா்.

நிகழ்ச்சியில் ரோட்டரி முன்னாள் தலைவா் முரளிதரன், பொருளாளா் அலில், துணைத் தலைவா் மதிவாணன் நிா்வாகிகள் ஜெயக்குமாா், நடேசன், போலீஸாா் அருண், ராஜா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் கோடை மழை 83 சதவீதம் குறைவு

இணையதள பண மோசடிகளில் சிக்காமல் கவனமாக இருக்க வேண்டும்: மாணவா்களுக்கு கூடுதல் எஸ்.பி. அறிவுரை

ஒத்திகைப் பயிற்சி: இஸ்ரேல் தூதரகம் அருகே போக்குவரத்துக் கட்டுப்பாடு

மும்பை வடக்கு மத்திய தொகுதி பாஜக வேட்பாளா் பிரபல வழக்குரைஞா் உஜ்வல் நிகம்

பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கு: கைதானவரை சென்னை அழைத்து வந்து என்ஐஏ விசாரணை

SCROLL FOR NEXT